நவரத்திரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நவரத்திரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 அக்டோபர், 2021

கொலு பொம்மை கள்

 

நவராத்திரி கொலு வைக்கவேண்டுமென்று என் ஐந்து னைந்து வயது மகன் பிடிவாதம் பிடிக்க சென்னை குறள்க்திலிருந்து நிறைய பொம்மைகள்வாங்கி வந்து ஆரம்பித்த கொலு வைக்கும் வழக்கம்  2014 வரை நிடித்தது  படிக்ட்டுவதுபரணில் இருக்கும்பொம்மைகளை அடுக்கிவைப்பது போன்ற வேலைகள் அடியேனுடையதுவயது ஏற  ஏற் அது பலசிரமங்களைதர படிப்படியாக கொலு வைப்பது நின்றது   கொலு வைக்கும்ஆர்வமுள்ளவர்களுக்கு  பொமமைகளைக் கொடுத்து விட்டாள் என் ம்னைவி      
நாங்கள்விஜயவாடாவில்  இருந்தபோது அருகே இருந்த கொண்டபள்ளி பொமைகளுக்கு  பெயர்போனது விஷய்ம் என்னவென்றால் அவர்கள் தக்கையான் மரங்களில் பொம்மைகள் செய்கிறார்கள் அவற்றில் தசாவதார பொம்மைகளும் கீதாஉபதேச  பொம்மையும் மிஞ்சின இன்னுமிருக்கின்றன

முதலில் மரப்பாச்சி பொம்மைகளும்பிறகு கும்பபொம்மையும் படி ஏறுவர் றூ





 பொம்மைகள்  ஷோகேசில் இருக்கின்றன