பூனைகள் பலவிதம்
==================
எங்கள் வீட்டுக்கு பூனைகள் வந்தன எனக்கு பூனைகள் என்றாலேயே பிடிக்காது ஒரு முறை அவைஇடம் பிடித்துவிட்டால் அவற்றை வெளியேற்ற முடியாது மேலும் அவற்றுக்கு அன்பு மிகுந்தால் காலையே சுற்றி
சுற்றி வரும் நமக்கோ நடப்பதே பெரும்பாடு
eஎன் வீட்டுக்கு ஒரு பூனைக்குட்டி எதிர்பாராமல் வந்தது தாய்ப் பூனை எங்கோ குட்டிகளை ஈன்றிருக்க வேண்டும் ஒரு குட்டிஎப்படியோ வீட்டுக்குள்வந்து விட்டது வந்துவிட்டது தெரியும் எங்கே என்று தெரியாமல் வீடு முழுவதும்தேடினோம்அடுக்களையில் ஏதோ பாத்திரத்துக்குள்போயிருக்கவேண்டும் என்மனைவிக்கு தூக்கம்m கெட்டது நடுஇரவில் கண்விழித்தவள் ஹாலின் ஓரத்தில்பூனை இருப்பதை பார்த்து விட்டாள்அறைக்கதவுகள் எல்லாவற்றையும்சாத்தி விட்டுவாசல்கதவை மட்டும் திறந்து துடைப்பம் கொண்டுஅதை விரட்டிஇருக்கிறாள் நிறைய ஆட்டம்காட்டி அது வெளியே போய் விட்டது ஆனால் அவள்தூக்கம் கெட்டது அந்தட இரவில் குட்டி வெளியே போனால் நாய்கள் ஏதாவது தொல்லை தரலாம் அதன் உனுயிருக்கெ ஆபத்து நேரம் ஆனால் பூனைக்குட்டியை வளர்க்க முடியாத ஒரு அவல நிலை காலையில் தோட்டத்திலெங்காவது இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள் இதன் நடுவே அதன் தாய்ப்பூனை வந்து கத்திக் கொண்டே இருந்தது எத்தனை குட்டிகள் ஈன்றதோ மிச்சம் குட்டிகள் எங்கு இருந்தனவோ பக்கத்து இடதில் இருந்து ஒரு பையன் அந்தக்குட்டி அவனது என்று கூறி அதை ஒரு துணி கேட்டு வாங்கி எடுத்துக் கொண்டு போனான் சற்று நேரத்தில் வீட்டின்பின்புறம் ஒரு பூனைக்குட்டி இறந்து கிடந்தது தெரிந்தது அப்போது அந்த பையன் எடுத்துப்போனது வேறு பூனைகுட்டியா
இறந்து பொன குட்டியை டிஸ்போஸ் செய்ய ரூ 20 கொடுத்தோம் பின் என்ன தினமும் பூனைக்குட்டி எங்காவ்து உள்ளதா என்று பார்ப்பதே வாடிக்கைஆயி ற்று ஆனல் தாய் பூனை தினமும்வந்து தேடும் கத்தும்அதுவே எங்களுக்கு சந்தேகச்ம் கொடுத்தது ஒரு நாள் பூனைக்குட்டியை தாய் கண்டுகொண்டது எப்படிக்கூப்பிட்டதொ தெரியவில்லை குட்டி தாயுடன்சேர்ந்தது எங்கோ போய் விட்டது
பாரதியார் பூனைக்குட்டிகளைப்பற்றி பாடியிருக்கிறார் நிற வேற்றுமை குறித்து எழும் எண்ணங்களுக்கு அவர்பாட்டு ஒரு வடிகால் போன்று இருக்கிறது
வெள்ளை நிறத்தொருபூனை
எங்கள் விட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றட்சப் பூனை
அவை பேருக்கொரு நிற்ம் ஆகும்
சாம்பல்நிறத்தொரு குட்டி
கருஞ்சாந்தின் நிறம் ஒரு குட்டி
பாம்பின் நிறமொருகுட்டி
வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி
எந்தநிறமிருந்தாலும்
அவை யாவும் ஒரெ தரமன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ
வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இறந்து பொன குட்டியை டிஸ்போஸ் செய்ய ரூ 20 கொடுத்தோம் பின் என்ன தினமும் பூனைக்குட்டி எங்காவ்து உள்ளதா என்று பார்ப்பதே வாடிக்கைஆயி ற்று ஆனல் தாய் பூனை தினமும்வந்து தேடும் கத்தும்அதுவே எங்களுக்கு சந்தேகச்ம் கொடுத்தது ஒரு நாள் பூனைக்குட்டியை தாய் கண்டுகொண்டது எப்படிக்கூப்பிட்டதொ தெரியவில்லை குட்டி தாயுடன்சேர்ந்தது எங்கோ போய் விட்டது
பாரதியார் பூனைக்குட்டிகளைப்பற்றி பாடியிருக்கிறார் நிற வேற்றுமை குறித்து எழும் எண்ணங்களுக்கு அவர்பாட்டு ஒரு வடிகால் போன்று இருக்கிறது
வெள்ளை நிறத்தொருபூனை
எங்கள் விட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றட்சப் பூனை
அவை பேருக்கொரு நிற்ம் ஆகும்
சாம்பல்நிறத்தொரு குட்டி
கருஞ்சாந்தின் நிறம் ஒரு குட்டி
பாம்பின் நிறமொருகுட்டி
வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி
எந்தநிறமிருந்தாலும்
அவை யாவும் ஒரெ தரமன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ
வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இங்கு யாவர்க்கும் ஒன்றெனக் காணீர்
நிற வேற்றுமை குர்த்து அவர் எழுதியபாடல் அவர் சொல்ல வந்தது போய்ச் சேர்ந்ததா
நிற வேற்றுமை குர்த்து அவர் எழுதியபாடல் அவர் சொல்ல வந்தது போய்ச் சேர்ந்ததா
தெரியவில்லை நானும் ஏற்றதாழ்வுகள்பற்றி நிறையவே எழுதி விட்டேன் செய்தி போய் சேர்ந்திருக்கும் என்னும் நம்பிக்கைதான்பாரதியும்நம்பித்தான் எழுதி இருப்பார்