என்னென்னவோ நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என்னென்னவோ நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 மார்ச், 2020

சில நினைவுகள்


                       
சில நினைவுகள்
 நாங்கள் ஐவர் என் தாய்க்கு நான் நான்காமவன்   எனக்கு மூத்தவர் என்சகோதரி ஒரே பெண் நான்கு சகோதரர்நடுவே ஒரே பெண் சிறுவயதில்சற்றே புஷ்டியாகiஇருப்பாள் நால்வரில் ஒருத்தியாக இருந்ததால்நாங்கள் அவளை  சூர்ப்பனகை என்று அழைப்போம் ஏன்பள்ளி கொண்டீர் ஐயா பாடலுக்குநடனமாடுவாள்  நாங்கள் தரை சொட்டயாகு என்றுகேலிசெய்வோம்  ஏனொ தெரியவில்லை அவள்நினைவாக இருக்கிறது  
யார்பாடியது தெரிகிறதா 





நான் பார்த்த தேர்கள்
நான்பார்க்க விரும்பிய  தேர்களில்திருவாரூர்  ஆழித்தேர் பார்க்க முடியவில்லை நாங்கள் திருவாரூர் ஒருமுறை சென்றபொது  தேர் மொத்தமாக பிரித்து  விடப்பட்டு இருந்தது
காசியில்பாதி கல்பாத்தி என்பார்கள்  கல்பாத்தி தேர் பிரசித்தி பெற்றது மேலும்  எங்கள் கிராமம் அருகே உள்ளது என்மனைவியைஅழைத்துக் கொண்டு தேர்காட்டப்போனேன் -தெரு முனைகளில் தேரைத்திருப்ப யானையை உபயோகிப்பார்கள்
தேரைத்திருப்ப யானை ரெடி

தேரின்  முன் என் மனைவி 


யானை தேரை முட்டி திசை திருப்புகிறது
திருப்பரங்க்குன்றத்தேர்வீதி 

Add caption



திருப்பரங்குன்றத்தேர்


அடுத்து எங்கள்கிராமத்தேர் அதில் என்பேரனை ஏற்றி அமர வைத்தேன்





என் தம்பி மனைவி வீட்டுத் தோட்டத்தில்  கொல்லங்கோடு செடியில் காய்த்து தொங்கும் பப்பாளி

பப்பாளிகள்
நான் பிறந்த ஊர் ஹலசூர் அங்கு ஆண்டுதோறும் பூப்பல்லக்குஎடுப்பார்கள்
 சுமார் 500 கேஜி மல்லிகை மலர்களால்  அலங்கரிப்பார்களிள் இளிதுதேரல்ல



பல்லக்கு கூடு அருகே நான்
திருமணத்துக்கு முன் பல்லக்கு பார்க்கப் போன நினைவு  நாங்கள்நான்கைந்து  நண்பர்கள் ஒரு சங்கிலி  வளையம் அமைத்து அதன்  உள் வீட்டு பெண்களை  பாதுகாப்பாக நடத்தி சென்றது  நினைவுக்கு வருகிறது