வெங்கடேஸ்வரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெங்கடேஸ்வரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

அஞ்சலிகள்



                                அஞ்சலிகள்
                                ---------------------

இன்று காலை திருமதி கீதா சாம்பசிவமின் பதிவின்  மூலம் திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் கண்வனை இழந்து விட்டார் என்னும் தகவல் அறிந்தேன்   திரு வெங்கடேஸ்வரன் எனக்கு தம்பி முறை  சித்தப்பா மகன் 
ஒரு இழப்பு எத்தனையோ நினைவுகளை கொண்டு வருகிறதுவெங்கடேஸ்வரன் தன் திரு மணத்துக்கு   என் விலாசம்  தேட்டி வந்து திருச்சியில் அழைப்பு தந்தார்  பானுமதியின் வீடு ஸ்ரீ ரங்கம்  ஜீயர் மடம் அருகே இருந்த நினைவு அவர்கள்வீட்ட்குக்குச்சென்றோமா என்பது நினைவுக்கு வரவில்லை  அவர் திருமணத்தின்  போது பல உ றவுகளைக் கண்ட தாகவும் நினைவு  பானுமதி ஒருவலைப்பதிவில் எழுதுகிறார் என்பது தெரிந்தது அப்போது அவருக்கு  தன் வலைப்பக்கம்வாசகர்களை இழுக்க மற்றவர் பதிவுகளுக்கு  சென்று படித்து கருத்திடுங்கள் என்றேன் என்பதிவின் மூலம்  பலவலை  உலக எழுத்தாள்ர்களைக் அறியலாம் என்றும் சொன்னென்
அவர் இல்லத் திருமணத்துக்கு  சென்னையில் சென்றபோது சத்திரம் அருகே இருந்த சுப்பு தாத்தா வீட்டுக்கும் சென்றேன் அஞ்சலி எழுதும்போது வரும் gushing நினைவுகளை தவிர்க்கமுடிய வில்லை  சுமார் பத்து தினங்களுக்கு முன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது  நாராயணா மருத்துவ மனையில் சேர்த்திருப்பதாகச் சொன்னார்கள் அவருக்கு காலில் வலி என்றும் இரு  கால் விரல்களை வெட்டி எடுக்க  வேண்டி இருந்ததாகவும்  கூறினார்கள்  என் இந்தநடக்க யலாத நிலையில்  அத்தனை  தூரம்சென்று பார்க்கமுடியவில்லை சீக்கிரமே குணமாகும் என்று வேண்டுவதுதான் முடிந்தது ஆனால் இந்தமறைவை எதிர்பார்க்க வில்லைதிருமதி பானுமதி என் இல்லத்துக்கு திருச்சியிலும்  சென்னையிலும்  பெங்களூரிலும்  வந்து இருக்கிறார்கள் சிலபதிவர்களை என் இல்லத்தில் சந்தித்தும் இருக்கிறார்கள்பல ஆண்டுகள் இல்லறம்  நடத்திய கணவ்சன் இல்லை என்பது பேரிழப்பாகும் நான் அடிக்கடி சொல்வதை மீண்டும் இங்கு சொல்கிறேன்
THAT WHICH CAN NOT  BE CURED MUST BE ENDURED  திரு வெங்கடேஸ்வரனின் ஆன்மா சாந்திஅடைய வேண்டுகிறேன்