படலும் அணுகு முறையும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படலும் அணுகு முறையும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 நவம்பர், 2019

பாடல் வரிகளில் பொருட்குற்றம்





                                             பாடல் வரிகளில் பொருட் குற்றம்
                                             ----------------------------------------------------
-சில ஆண்டுகளுக்கு முன்  வாழ்வியலில் சினிமா பாடல்கள் என் று ஒரு பதிவு எழுதிஇருந்தேன்   அதில் நம்வாழ்க்கை இயல்பில் சேரும் வண்ணம்   பல சினிமா பாடல்களிருப்பதைக் காட்ட  பல பாடல்வரிகளைத் தொகுத்து இருந்தேன்
அதில் ஒன்றுதான் பூமுடிப்பாள்என்னும்பாட்டு  அதற்கு பின்னூட்டமாக  டோண்டு ராகவன் கீகண்டவாறு எழுதி இருந்தார் 
dondu(#11168674346665545885)July 30, 2012 at 8:46 PM

பூ முடிப்பாள் இந்த பூங்குழலி இப்பாடலில் வரும் பொருட்குற்றம் பற்றி அறிய இங்கே செலவும், http://dondu.blogspot.com/2012/07/blog-post_30.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

பாடல்கள் பல கேட்கிறோம்  அவற்றில் ஆராய்ச்சி ஏதும் செய்வதில்லை  ஆனல் மறைந்த ராகவனின் பின்னூட்டம்  என் எண்ணத்தையே மாற்றிவிட்டது  பதிவர்களிலும் நக்கீரர்கள் இருப்பது தெரிந்தது
 பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் இருபதாம் நாள்...
திருவளர் செல்வன் சிவராமனுக்கும், திருவளர் செல்வி ராஜேஷ்வரிக்கும்,
நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து
வாழ்த்தியருள வேண்டுகிறேன்

தங்கள் நல்வரவை விரும்பும்
ரகுராமன், ரகுராமன், ரகுரா..ரா..ரா...மன்.

மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க...
மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க...
காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர....
கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர...
காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க...
ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க....
கொட்டியது மேளம்....
குவிந்தது கோடி மலர்...
கட்டினான் மாங்கல்யம்...
மனை வாழ்க துணை வாழ்க...
குலம் வாழ்க...

கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
ஆண்டவன் போல் உன்னை கோவில் கொண்டாட

பூ முடித்தாள் இந்த பூங்குழலி
புது சீர் அடைந்தாள் வண்ண தேனருவி
என் பார்வையிலே உந்தன் பேர் எழுதி
அதை பார்த்திருப்பேன் கண்ணில் நீரெழுதி
கண்ணில் நீரெழுதி.... கண்ணில் நீரெழுதி.....
P