கற்பிக்கும் காணொளிகள்
------------------------------------
அண்மையில் திருமதி கீதா சாம்பசிவம் ஒரு பதிவில் பறவைகளைப் பற்றி எழுதி இருந்தார் பறவைகள் என்றபோது எனக்கு வந்திருந்த ஒரு காணொளியைப் பகிர்கிறேன்
கெஞ்சினால் மிஞ்சும் , மிஞ்சினால் கெஞ்சும் என்பது நினைவுக்கு வருகிறது.
இந்த வீடியோக்களைக் கண்டவுடன் உங்களுக்குத் தோன்றியதைப் பின்னூட்டத்தில் பகிரலாமே
நவராத்திரியை முன்னிட்டு
