நினைத்துப் பார்க்க சில காணொளிகள்
-----------------------------------------------------
நான் பலமுறை ஆச்சரியப் பட்டதுண்டு. நம் குழந்தைகள் முதலில் கவிழும்போதும், தவழும்போதும் ,நிற்கும்போதும் நடக்கும்போதும் கண்டு பரவசமடைகிறோம். இவற்றைச் செய்து பார்க்க யாரும் பயிற்சி கொடுப்பதில்லை. விலங்கினங்களின் சில செயல்கள் கண்டும் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அந்த ஆச்சரியமும் மகிழ்வும் உங்களுக்கும் இதைக் காணும்போது நிகழலாம் .யார் கற்றுக் கொடுத்து இவை செயல்படுகின்றன. ?
ஒரு தந்தையின் அரவணைப்பைக் உணர்த்தும் ஒரு சிம்பாலிக் காணொளி. கண்டு மகிழ.
குழந்தைகள் எது செய்தாலும் காண மகிழ்ச்சியே. உங்கள் வீட்டிலும் இம்மாதிரிக் குழந்தைகள் இருக்குமே
சாஸ்திரிய சங்கீதம் மூலம் கொடுக்கப் படும் புகார்களையும் ரசியுங்களேன்
மேலே கண்ட காணொளிகளுக்கு கவிதை புனைந்து வாசகர்களை ரசிக்க வைக்க ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த அழைக்கிறேன்