பதிவு பகிர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவு பகிர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 31 மார்ச், 2014

என் பதிவேதுமில்லை ,ப்கிர்வே


                     என் பதிவேதுமில்லை.... பகிர்வா
                      ---------------------------------------------
எழுதுவது என்பது நினைத்த மாத்திரத்தில் முடிவதில்லை. நான் விரும்பும் தலைப்பும் அதை நான் எழுதினால் சிலராவது ரசிப்பார்கள் என்றநம்பிக்கையும் வேண்டும். , கற்பனைக்கு எங்கோ கடிவாளம் இட்டுவிட்டது போல் இருக்கிறது. இருந்தாலும் பதிவுலகில்  நான் எழுதுவதையோ இல்லை வேறு ஏதாவது பதிவிடுவதையோ சிலராவது எதிர்பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் ஆகவே இப்பதிவு எனக்கு வந்த சில படங்கள், காணொளிகள் இவற்றின் பதிவே.ரசிப்பீர்கள் என்று தெரியும்  கீழே ஒரு படம். அந்தப் படத்தை சாதாரணமாகப் பார்த்தால் தெரியாததுகவனித்துப் பார்த்தால் தெரியும் எங்கே பார்த்துச் சொல்லுங்கள்



சாது மிரண்டால் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் இங்கு ஆடு மிரண்டால்.....என்ன நடக்கிறது பாருங்கள்


நடனம் ஆடுவது கண்டிருக்கிறோம் உடலின் பல பாகங்கள் ஒருங்கிணைந்து அழகு பாவத்துடன் அசைப்பது ( தாளத்துக்கு ஏற்ப )என்று புரிதல் ஆனால் முகத்திலேயே , முகத்தாலேயே ஆடும் நடனமிதோ .பார்த்து ரசியுங்கள்.

மீன் வகைகளில் டால்ஃபின்கள் புத்தி கூர்மை உள்ளவை. நான் துபாய் சென்றிருந்தபோது ஒரு ஷோவுக்குப் போயிருந்தேன் டால்ஃபிகள் என்னவெல்லாம் செய்கின்றன காணீர்.



என்ன நண்பர்களே ரசித்தீர்களா. இன்னும் சில காணொளிகள் பிறிதொரு பதிவில்.