சில குறைபாடுகள்
---------------------------
எழுதுபவனுக்குத் தன் எழுத்தை மற்றவர்கள் படிக்கிறார்கள்,
என்று அறிந்தால் மகிழ்ச்சி. எழுதியவற்றை எவ்வாறு ஏற்றுக்கொள்
கிறார்கள் என்று அறிந்தால் அதைவிட மகிழ்ச்சி. இவன் எழுதுவதை
யார் யார் தொடர்கிறார்கள் என்று அறிந்தால் அதைவிட மகிழ்ச்சி.
இவற்றுக்கு வாய்ப்பில்லாமல் கணினி கோளாறினாலோ, சேவை
குறைபாடுகளாலோ, க்ருத்துரை இட முடியாத, பெறமுடியாத ஒரு
சூழ்நிலை,பல பதிவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. எனக்கும் ஏற்பட்டு
இருந்தது.அதில் என் வலைத்தளத்தில் கருத்துரை பெட்டி திறக்கா
ததால், பின்னூட்டங்கள் பெற முடியாதபடி இருந்தது.அது இப்போது
சரியாகிவிட்டது. இதற்காக நான் வை. கோபாலகிருஷ்ணனுக்கும்,
திரு. எல். கே. அவர்களுக்கும் கடமைப் பட்டிருக்கிறேன்.
என் பதிவுகளை தொடர்ந்து ,படிக்க சில வாசகர்கள் பதிவு செய்து
இருப்பதை அறிகிறேன்.ஆனால் அவர்களை பற்றிய த்கவல்களை
கணினி காட்டுவதில்லை.இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கூற, கணினி
துறையில் வித்தகர்கள் மனமுவந்து உதவினால் நன்றியோடிருப்பேன்.
---------------------------
எழுதுபவனுக்குத் தன் எழுத்தை மற்றவர்கள் படிக்கிறார்கள்,
என்று அறிந்தால் மகிழ்ச்சி. எழுதியவற்றை எவ்வாறு ஏற்றுக்கொள்
கிறார்கள் என்று அறிந்தால் அதைவிட மகிழ்ச்சி. இவன் எழுதுவதை
யார் யார் தொடர்கிறார்கள் என்று அறிந்தால் அதைவிட மகிழ்ச்சி.
இவற்றுக்கு வாய்ப்பில்லாமல் கணினி கோளாறினாலோ, சேவை
குறைபாடுகளாலோ, க்ருத்துரை இட முடியாத, பெறமுடியாத ஒரு
சூழ்நிலை,பல பதிவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. எனக்கும் ஏற்பட்டு
இருந்தது.அதில் என் வலைத்தளத்தில் கருத்துரை பெட்டி திறக்கா
ததால், பின்னூட்டங்கள் பெற முடியாதபடி இருந்தது.அது இப்போது
சரியாகிவிட்டது. இதற்காக நான் வை. கோபாலகிருஷ்ணனுக்கும்,
திரு. எல். கே. அவர்களுக்கும் கடமைப் பட்டிருக்கிறேன்.
என் பதிவுகளை தொடர்ந்து ,படிக்க சில வாசகர்கள் பதிவு செய்து
இருப்பதை அறிகிறேன்.ஆனால் அவர்களை பற்றிய த்கவல்களை
கணினி காட்டுவதில்லை.இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கூற, கணினி
துறையில் வித்தகர்கள் மனமுவந்து உதவினால் நன்றியோடிருப்பேன்.