Wednesday, October 27, 2021

கொலு பொம்மை கள்

 

நவராத்திரி கொலு வைக்கவேண்டுமென்று என் ஐந்து னைந்து வயது மகன் பிடிவாதம் பிடிக்க சென்னை குறள்க்திலிருந்து நிறைய பொம்மைகள்வாங்கி வந்து ஆரம்பித்த கொலு வைக்கும் வழக்கம்  2014 வரை நிடித்தது  படிக்ட்டுவதுபரணில் இருக்கும்பொம்மைகளை அடுக்கிவைப்பது போன்ற வேலைகள் அடியேனுடையதுவயது ஏற  ஏற் அது பலசிரமங்களைதர படிப்படியாக கொலு வைப்பது நின்றது   கொலு வைக்கும்ஆர்வமுள்ளவர்களுக்கு  பொமமைகளைக் கொடுத்து விட்டாள் என் ம்னைவி      
நாங்கள்விஜயவாடாவில்  இருந்தபோது அருகே இருந்த கொண்டபள்ளி பொமைகளுக்கு  பெயர்போனது விஷய்ம் என்னவென்றால் அவர்கள் தக்கையான் மரங்களில் பொம்மைகள் செய்கிறார்கள் அவற்றில் தசாவதார பொம்மைகளும் கீதாஉபதேச  பொம்மையும் மிஞ்சின இன்னுமிருக்கின்றன

முதலில் மரப்பாச்சி பொம்மைகளும்பிறகு கும்பபொம்மையும் படி ஏறுவர் றூ





 பொம்மைகள்  ஷோகேசில் இருக்கின்றன    

10 comments:

  1. பொம்மைகள் அழகு. நினைவோ ஒரு பறவை

    ReplyDelete
    Replies
    1. நினைவோ பறவை என்பதை விட துணை என்பதேசரி

      Delete
  2. மிகவும் அழகாக இருக்கிறது ஐயா, ரசித்தேன்.

    ReplyDelete
  3. கொலு வைக்க நிறைய பொறுமை வேண்டும். அது எங்களிடம் இல்லை! இந்தமுறை பல குழுக்கள் சென்று வித்தியாசமான பொம்மைகளை படம்பிடித்து வந்தேன். உங்கள் கொலு காணொளி, நினைவுகள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. என்பதிவில் பொம்மைகள் கிளாஸ் கேசில் இருக்கின்றன

      Delete
  4. விஜயவாடாவில் இருந்தபோது அருகே இருந்த கொண்டபள்ளி பொமைகளுக்கு பெயர்போனது //

    ஆமாம் சார். நான் பார்த்திருக்கிறேன் ரொம்ப அழகாக இருக்கும். ஆனால் எதுவும் வாங்கவில்லை அங்கு.

    உங்கள் வீட்டு கொலு பொம்மைகள் அழகாக இருக்கின்றன.

    கொலு வைக்க ரொம்பப் பொறுமை அதை 10 நாட்களும் கடப்பது நாமும் சென்று நம் வீட்டிற்கு வருபவர்களையும் சமாளிப்பது வருபவர்களுக்குக் கொடுப்பது கொடுக்க வேண்டியதை அடுக்கி வைப்பது எல்லாம் ரொம்பவும் ஆர்கனைஸ்டாகச் செய்வது எளிதல்ல.

    நல்ல நினைவுகள் சார்.

    கீதா

    ReplyDelete
  5. உங்களுக்கு தெரியுமா கொண்டபள்லீ பொம்மைகள் மிக லேசானவை அரத்தில் செய்யப்பட்டவை

    ReplyDelete