Tuesday, August 31, 2010

engum nee

       கனவில்தான்   நினைவில்தான்   உன்னைத்தான்
                    எண்ணித்தான்  உருகுவேனோ  |
        இல்லைத்தான்   உன்னைத்தான்  நேரில்தான்
                     கண்டுத்தான்   பேசுவேனோ  |
        இருகண்ணைத்தான்  காட்டித்தான்  என்னைத்தான்
                      கவரத்தான்   ஹுஹும்  நீயும்
        உன்மனசில்தான்  எண்ணித்தான்  என்றுதான்
                       முடிவுந்தான் செய்தாய்  பேபி  |     

1 comment: