Monday, November 1, 2021

கடவுளின் கை வண்ணம்


கடவுளின் கைவண்ணம்.

---------------------

 

ஒரு குழந்தை தன் தாத்தாவின் மடியில் அமர்ந்து கொண்டு சிறிது நேரம் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தது. பிறகு கேட்டது” தாத்தா உங்களை படைச்சது யார்? 

 

தாத்தா.: ஏம்மா. ..என்னைக் கடவுள்தான் படைச்சார்.

 

குழந்தை.:- அப்போ என்னை யார் படைச்சது.?

 

தாத்தா.:- உன்னையும் கடவுள்தான் படைச்சார்.

குழந்தை.:- உன்னைப் படச்சப்போ இருந்ததை விட என்னைப் படைக்கும்போ கடவுள் தேறி விட்டார்  இல்லையா

         

                      

 

 
       

 

2 comments: