உன்னை அறிய உன்னைஅறிய .........
------------------------------------------------------
நான் பின்னூட்டங்களுக்கு ஏங்குகிறேன் என்று நண்பர் ஒருவர் கூறினார் நான்பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன் என்பது உண்மை அது ஏக்கம்போல் தோன்றி இருக்கிறது நண்பருக்கு நான் மட்டுமல்ல பலரும் அவரவர் எழுத்து எவ்வாறு வரவேற்கப்படுகிறது என்பதை அறிய ஆவலுடன் இருப்பார்கள் எழுதுவது உன் விருப்பம் கருத்துசொன்னாலும் சொல்லா விட்டாலும் பாதிப்பு ஏதுமில்லை என்பதே பலரது ஃபீட் பாக் (feed back )
என்னைப் பொறுத்தவரை பின்னூட்டங்கள் வலை நட்புகளை புரிந்து கொள்ள வைக்கும் சக்திபெற்றது பின்னூட்டங்கள் தவிர அதற்கு இடப்படும் மறுமொழிகளும் வாசகர்களை புரிந்து கொள்ள உதவும் ஆனால் ப்லபின்னூட்டங்கள் மறு மொழி இடப்படாததால் அதன் பாதிப்பு தெரியாமல் போகும் வாய்ப்புமுண்டு நட்புகளில் பலரும் முகமறியாத
அறிமுகங்களே அதையும் மீறி சிலரை
சந்தித்து இருந்தால் அந்தசந்திப்பின் போது
அவர்களை புரிந்துகொள்ள கொடுக்கப் படும் வாய்ப்புகள் மிகக் குறைவு
இப்போது
தொலைக்காட்சியில் காட்டப்படும் BIGG
BOSS நிகழ்ச்சி பற்றி அறியாதோர் மிகக்
குறைவே அதில் அடிக்கடி கூறப்படும் வாசகம் போட்டியாளர்கள் பலரும் ஃபேக் என்றும் முகமூடியுடன் இருப்பவர் என்றும் கூறப்படுகிறது
பதிவர்களை சந்திக்கும் போது பெரும்பாலோர் அவர்களது பெஸ்ட்முகத்தையே காட்டுகின்றனர்
அது அப்படித்தான் இருக்கும் என்பதும் புரிந்து கொள்ளக்கூடியதே
இந்நிலையில் பதிவுகளுக்கு வரும்பின்னூட்டங்கள் அவர்களை நன்கு வெளிப்படுத்தும் பின்னூட்டங்களிலும் தங்களை வெளிப்படுத்த
விரும்பாத பலரும் இருக்கிறார்கள் இருந்தாலும் வாசகர்களை அவர்களது நிலையை வெளிப்படுத்த
ஒருகருவியே பின்னூட்டங்கள்
பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்களை அடையாளம் காட்டும் வாசகர்களுக்கு தினமும் பர்க்கும் வாசிக்கும் பதிவர்களின் எழுத்துகளை அடையாளம் காட்டாடுவது பெரிய வேலையல்ல
பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்களை அடையாளம் காட்டும் வாசகர்களுக்கு தினமும் பர்க்கும் வாசிக்கும் பதிவர்களின் எழுத்துகளை அடையாளம் காட்டாடுவது பெரிய வேலையல்ல
நான்எழுதி இருந்த சில பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களை கீழே தருகிறேன் யார் யாருடைய பின்னூட்டம் அதுஎன்பதை அறிய
முடிகிறதா பாருங்களேன்
)
கடவுளை நம்பாதவன் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து தொலையட்டும்,
But
கடவுளை நம்புபவன் நியாயமாக அப்பழுக்கற்றவனாக வாழ வேண்டும்
என்தே எமது கருத்து, கொள்கை.
But
கடவுளை நம்புபவன் நியாயமாக அப்பழுக்கற்றவனாக வாழ வேண்டும்
என்தே எமது கருத்து, கொள்கை.
கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் நிறைய பேர், நல்லவர்களாக, நியாய வாதிகளாக வாழ்வதை கண்டு வருகின்றேன். ஆனால் எக் காலத்திலும் கடவுளைப் பற்றியே பேசிக் கொண்டு, ஒவ்வொரு கோயிலாக சென்று தரிசணம் செய்து வரும், பலர், நியாய வாதிகளாக இல்லாம்ல், அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுப்பவர்களாக, ஏமாற்றும் குணம் உடையவர்களாக இருப்பதை நேரில் கண்டும், அவர்களால் பாதிக்கப் பட்டும் வருகின்றேன். இந்நிலை எனக்கு மட்டுமா, அனைவருக்குமா என்று தெரியவில்லை..,,,
எனவே மனிதத்தைப் போற்றுவோம்
எனவே மனிதத்தைப் போற்றுவோம்
உண்டென்றால் அவன் உண்டு
இல்லை என்றால் இல்லை
கடவுள் மதங்கள் உண்டென்பதும் இல்லை என்பதும் அவரவர் நம்பிக்கை சார்ந்த நிறுவவும் மறுக்கவும் முடியாத விடயங்களாகவே இருக்கின்றன எனக் கருதுகிறேன் அய்யா!
தங்களது எழுத்துகள் கனமாக இருக்கின்றன.
இல்லை என்றால் இல்லை
கடவுள் மதங்கள் உண்டென்பதும் இல்லை என்பதும் அவரவர் நம்பிக்கை சார்ந்த நிறுவவும் மறுக்கவும் முடியாத விடயங்களாகவே இருக்கின்றன எனக் கருதுகிறேன் அய்யா!
தங்களது எழுத்துகள் கனமாக இருக்கின்றன.
ஒவ்வொருவர் கருத்தும் மற்றவர் கருத்திலிருந்து மாறுபட்டே இருக்கும். கடவுளை நம்புபவர்கள் அயோக்கியர்கள் என்றே இங்கே பலரும் சொல்லி இருக்கின்றனர். இதைப் படித்ததும் சிரிப்பு வந்தது. :)))))
நம்பிக்கைகளை சற்று உரசிப் பார்த்து சரி செய்து கொள்வது தவறு இல்லையே ஐயா. உண்டு என்றால் உண்டு இல்லை என்றால் இல்லை என்று சொலவது escapism என்று தோன்றுகிறது.
)
Any belief sustained over a fairly long period of one's life when
integrated into one's intellect, is known as faith.
As my good web friend Dindugal Dhanabalan rightly hints, one experiences (becomes )what one believes.
U Become what U believe.
Other than this, honestly,
verbal permutations or combinations take us nowhere, I must confess.
As my good web friend Dindugal Dhanabalan rightly hints, one experiences (becomes )what one believes.
U Become what U believe.
Other than this, honestly,
verbal permutations or combinations take us nowhere, I must confess.
கடவுளே இல்லை! அது ஒரு concept " என்பவருக்கு இந்த கேள்வி தேவையில்லை! கடவுள் என்பதுகருத்தியல்! கருத்து உங்கள் நினப்பு ! இவை மூளையின் நடவடிக்கை ! function of brain ! a few micro miilli of protein,nuron,electric charge etc ! pure matter ! matter is primary ! பொருள் முதல் வாதம் ! பொருள் இல்லையேல் எதுவும் இல்லை ! கடவுள் உண்டு,இல்லை என்று நினைப்பதற்கு மனிதன் வேண்டுமே ! அறிவு உணர்வு என்பதெல்லாம் அதன் பிறகு தானே ! ஏங்ஜெல்ஸ் எழுதிய "இயற்கையின் தர்கவியல்" என்ற நூலில் விரிவாக உள்ளது! அப்பாதுரை எங்ஜெல்ஸை ஏற்கமாட்டர் ! விஷயம் அவர் ஏற்பதோடு நிற்பதில்லையே ! மிகவும் ஆழமான இடத்தை தொட்டிருக்கிறீர்கள ! விவவதிக்க வேண்டியது ,விளக்க வேண்டியது நிறைய உள்ளது ! கடவுளை ஏற்றுக் கொண்டவருக்கு உங்கள் கருத்து intelectual level ல் தடவிக் கொடுக்கலாம்! அறீவியலில் உரசிப்பார்க்கும் போது கொஞ்சம் சிரமப்படும் ! உங்கள்கருத்தை பலமாக ,எதிர்க்கிறொனோஎன்று தோன்றுகிறது ! மன்னித்து அருளுங்கள்! ---
சார், எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் ரிச்சுவல்ஸில் நம்பிக்கை இல்லை. அதே போன்று ஆத்மா....என்று பேசப்படுவதெல்லாம்..ஸாரி சார் புரிவதில்லை. புரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. ஏனென்றால் அதில் நம்பிக்கை இல்லை. அதனால் பகவத் கீதையை எல்லோரும் மிகவும் உயர்வாகப் பேசுகல், கோர்டில் அதன் மீது சத்யப்பிரமாணம் எடுத்துக் கொளல் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியய்வில்லை. பல தத்துவங்களை புரிந்து கொள்ள் அமுடியய்வில்லை. ஏன்மறுபிறவி போன்றவற்றில் நம்பிக்கை இல்லாத சுஜாதா கூட இறுதியில் தத்துவ சாராம்சம் ஃபிசிக்ஸ் கம்பைன் செய்து எழுதிவந்தார். நம்மூரில் பலரும் பேசுவார்கள். இந்து மதத்தில் இல்லாதவையே இல்லை. என்னமா நம் வேதங்கள் அப்போதே சொல்லியிருக்கின்றன. அதைத்தான் ஃபிஸிக்ஸ், வான சாஸ்திரம் எல்லாம் பேசுகின்றன என்று சொல்லுவார்கள். அவர்களிடம் ஒன்றை விளக்கச் சொல்லிக் கேட்டுப் பாருங்கள் அவர்களால் எதையுமே விளக்க முடியாது. தெரியமாலயே நம் கீதையில் அப்போதே சொல்லிவிட்டார். வேதம் அப்போதே சொல்லிவிட்டது என்பர்....
பல விஷயங்கள் மனிதனை நல்வழிப்படுத்த ஒரு ஒழுங்கு முறை வாழ்க்கை வாழ பயப்படுத்திச் சொல்லப்பட்டவையே. சாமி கண்ணைக் குத்தும் என்பதெல்லாம்.....
எனவே அன்புடனும், மனித நேயத்துடனும் நல்ல மனசுடனும், சாதி பாராது வாழ்ந்தால் அதுவே போதும்.
நூற்றுக்கு நூறு உடன்படுகிறேன். அந்த விழிப்பு வந்து விட்டால் மதமும்,கடவுளுமெதற்கு?