Thursday, April 15, 2021

பிரசவ கால நினைவுகள்

 


 

பிரசவ கால நினைவுகள்

 அது என் இரண்டாம்மகனை  பிரசவித்த நேரம்  திருச்சி குடியிருப்பிலிருந்தோம் விடியற்காலை  சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்தே சென்றோம் டாக்டர்கள் கடிந்து கொண்டனர்  நேராகவே லேபர் வார்டுக்கு  கூட்டிச் சென்ற்னர்அப்போதுஅவளது வலி முகக்தில்தெட்ரிந்த்து அப்போது ஒர் முடிவு எடுத்தேன் இன்னொரு குழந்தை வேண்டாம்  என்று  குடும்பக்கட்டுப்பாடுசெய்ய நினைப்பவ்ர் பிர்சவத்தில்மனைவி படும்   பாடை  பார்க்க வேண்டும்

பிரசவ நேரத்திலென் மறுமகள் அருகே  என் மனைவி இருந்தும்பிரசவம்  ஆவதை  என்மனைவி பார்க்க வில்லை  என்கிறாள் மறுமகள் கையைப் பிடித்து வருடிக்கொண்டிருந்தாளாம்ஆறுதலாக

சென்னை  அபோல்லோ மருத்துவ மனையில்என்  இரண்டாம்  பேரனின் பிரசவ  நேரம் எல்லாம் சரியாக  இருந்த போதும் கடைசி  நேரத்தில்தொப்புழ்கொடி குழந்தையின்   கழுத்தைசுற்றி இருந்ததால் எம்ர்ஜென்சி ஆப்பரேசன் செய்ய வேண்டுமென்றனர் என்  சம்பந்தி இதை கேட்டவுடன் அங்கிருக்க பயந்து  திடீரெனகாணாமல் போய் விட்டார் அவ்வளவு பயந்தசுபாவம்

அயல் நாடுகளில்பிரசவ நேரத்தில் கண்வ்ன் அருகே  இருக்க வேண்டுமாம் ஒருதமாஷ் கதைஎங்கள் ஊரில்திருவாழத்தான் கதை என்பார்கள் ஒருவ்ன் குழந்தை பிறப்பதை காண விரும்பி னானாம் மெல் ஓட்டின்  வழியேமனைவி  பிரசவிப்பதை கண்டானாம் பயந்து போய்  இந்தமனைவி வேண்டாம் என்றானாம் ஊர் பெரிய்வர்கள் அவனை ஒரு குளதுக்கு  கூட்டிச் சென்று ஒர்கல்லை  எறியச் சொன்னார்களாம்நீர்  விரிந்து  மறு படியும்   குவிவது போல்தான் பிரசவமும் என்று  விளக்கினார்களாம்   

 

 

 

 

 

 


8 comments:

  1. Replies
    1. பதிவு சம்பந்தப்படாத விஷயம்

      Delete
  2. Replies
    1. பதிவு சம்பந்தப்படாத விஷயம்

      Delete
  3. பெண்களுக்கே பிரசவ வைராக்கியம் ஒன்று வரும் என்று சொல்வார்கள்.  பெண்ணின் மறுபிறப்பு பிரசவம். 

    ReplyDelete
    Replies
    1. இனி ஆணுடன் சேர்வதுஇல்லை என்று பிரசவ நேரத்தில்பெண்கள் முடிவெடுப்பார்களாம்அதைதான் பிரசவ வைராக்கியம் என்று கூறுவார்கள் எனக் கேள்விபட்டதுண்டு

      Delete
  4. நல்ல நினைவுகள். மறதிதான் நம் வரம்.

    ReplyDelete
  5. மறக்க இயலாத நினைவுகள் பதிவாக

    ReplyDelete