Thursday, February 6, 2020

ஒரு காணொளிக் கலவை



                                            ஒரு கணொளிக்கலவை
                                                -------------------------------

                                                                      மா ஜிக்


சாகச ம்



 மாஜிக் --2


                                              தூககமுன்  கண்களை தழுவட்டுமே



வாழ்க்கையில் என்றாவது ஒருவன் திருமணம் செய்து கொள்ளவேண்டும்.
ஏனெனில் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியை நாடுவது முடியாத காரியம்.
                                                --- யாரோ ---
பிரம்மச்சாரிகளிடம் அதிக வரி வசூல் செய்யவேண்டும் .சிலர் மட்டும் அதிக சந்தோஷத்துடன் இருப்பது நியாயமல்ல.   --- ஆஸ்கர் வைல்ட்.---

பணத்திற்காக திருமணம் செய்யாதே. அதைவிட எளிதில் கடன் கிடைக்கும்
                                      ---ஸ்காட்டிஷ் பழமொழி---
நான் தீவிரவாதிகள் பற்றிக் கவலைப் படமாட்டேன். எனக்குத் திருமணமாகி இரண்டு வருடமாகிறது.       -----சாம் கினிசன்

பெண்களைவிட ஆண்களுக்கு நல்ல காலம் அதிகம். அவர்கள் தாமதமாகத் திருமணம் செய்கிறார்கள். . பெண்களை விட சீக்கிரம் இறக்கிறார்கள்,
                                      ---எச். எல் .மென்கென் ---
புது மணத் தம்பதிகள் புன்னகைக்கும்போது ஏன் என்று புரியும்.பத்தாண்டுத் தம்பதியர் புன்னகைக்கும்போது ஏன் என்று தோன்றும்.---யாரோ--
காதலுக்குக் கண் இல்லை. கலியாணம் கண் திறக்க வைக்கும்.--யாரோ--
காணொளி களைக் காண நேரமில்லாதவர்களுக்கு  அ;ல்லது விருப்பமில்லாதவர்களுக்கு
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
கனிமொழி என் மேல் என்னடி கோபம் கனலாய் காய்கிறது
உந்தன் கண்களுக்கு என் மேல் என்னடி கோபம் கணையாய் பாய்கிறது
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ
உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ
திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நான் தானே
என்னை ஒருமுறை பார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீ தானே
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என் மேல்









16 comments:

  1. அனைத்து காணொளியையும் விட, கண்களை தழுவட்டுமே காணொளி ஹா... ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. வந்து ரசித்ததற்கு நன்றி சார்

      Delete
  2. பொன் மொழிகளா...? புண் மொழிகளா...?

    ReplyDelete
    Replies
    1. உண்மை சிலர் கூறக்கேட்டு எழுதியது பொன் மொழிகளே

      Delete
  3. முடிவில் பலமுறை ரசித்த பாடல்... என்றும் ரசிக்கும் பாடல்...

    ReplyDelete
    Replies
    1. நானும் ரசித்தது பதிவாக்கி விட்டேன்

      Delete
  4. மனைவியைக் கிண்டல் செய்து மகிழ்வது சில ஆண்களுக்கு இனிப்பு தின்பது போல ; ஆனால் கணவனுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் அவள் செய்கிற தியாகத்தைப் பாராட்டுவதே நல்லது.

    ReplyDelete
  5. இனிப்பையும் சிறிது ரசிப்போமே

    ReplyDelete
  6. மனைவியைக் கிண்டல் செய்து வரும் இதுபோன்ற வரிகளை நகைச்சுவையென்று எளிதில்கடந்து விடலாம்.  ஆனாலும் எனக்கு இதில் ஒப்புதல்இருக்காதுதான்!

    ReplyDelete
    Replies
    1. மனைவியைகிண்டல் செய்வது என்று நினைப்பதை விட பெண்களின் சில குணங்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்

      Delete
  7. 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' ஒரு அருமையான பாடல்.  எனக்குமிகவும்பிடித்த பாடல்களில் ஒன்று.  அந்த ஆரம்ப இசை முதலே பாடல் மனதில் பதிந்து விடும்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் பிடித்தபாடல்

      Delete
  8. காணொளிக் கலவை அருமை. பழைய பாடல்களுக்கு இணையேயில்லை. மனதில் இதமானதொரு சுகம்.

    ReplyDelete
  9. ச்லகாணொளிகளைபகிரத் தோன்றியது படல் இனிமைசந்தேகமில்லை

    ReplyDelete