Wednesday, April 8, 2020

காணொளிமயம்


                                       காணொளி மயம்
                                       --------------------------
இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது  தென்பட்ட  சில காணொளிகள்



 பாம்பும் தற்கொலைளை செய்து கொள்ளுமா


சேவல் சண்டை

ஒரு யானை பிரசவிக்கிறது



ஒருபக்தி பாட்டு






21 comments:

  1. கடைசி வீடியோ பாடல் எனக்கு பிடித்த பாடல்

    ReplyDelete
    Replies
    1. எல் ஆர்ஈசுவையின் பாடல் பிரசித்தி பெற்றது

      Delete
  2. எனக்கும் கடைசி பாடல் பிடித்தது ஐயா.
    மற்றவை முன்பே கண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பதிப்பாடல் பலருக்கும் பிடிக்கும்

      Delete
  3. இரண்டு காணொளிகளையும் பார்த்துள்ளேன்...

    முடிவில் உள்ள காணொளி பாட்டு பலமுறை கேட்டுள்ளேன்...

    // ஒரு பக்தி பாட்டு // இருமுறை ஒரே காணொளி வந்துள்ளது ஐயா...

    ReplyDelete
  4. அருமையான காணொலிகள்
    கண்டு ரசித்தேன் ஐயா

    ReplyDelete
    Replies
    1. வந்து ரசித்தற்கு நன்றி

      Delete
  5. ஒரு யானை பிரசவிக்கும் பொழுது அந்த கூட்டத்தில் இருக்கும் பெண் யானைகள் சுற்றி நின்று கொள்ளும், ஆண் யானைகளைக் கூட நெருங்க விடாது என்றும் கோபி பட்டிருக்கிறேன். இதை எப்படி பமாக்கினார் என்று புரியவில்லை. ஒரு வேளை சற்று தொலைவில் ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு சக்தி வாய்ந்த சூம் லென்ஸ் பயன்படுத்தி எடுத்திருக்கலாம்.  

    ReplyDelete
    Replies
    1. இதுவும் ஒரு myth ஆக இருக்கலாம்

      Delete
    2. பானுக்கா காட்டு யானை என்றால் அப்படி. இது இந்தோனேஷியாவில் யானைக் கூடாரத்தில் என்று தோன்றுகிறது. அதனால் தான் அவர் ரன்னிங்க் கமென்ட்ரி மற்றும் குட்டியானையின் பெயர் ரிஸ்கி அர்த்தம் ப்ராஸ்பெரஸ் என்றும் , அதன் வெயிட் 118 கிலோ என்றும் அதன் உயரம் 95 சி எம் எல்லாம் சொல்கிறார் பாருங்கள்.

      கீதா

      Delete
    3. ஒரு கூர்ந்த அவதானிப்பு நன்றி

      Delete
  6. பாம்பு வெயில், சூடு தாங்காமல் மரணிக்கிறது என்று தோன்றுகிறது. பாடல் எல்லோரையும் போலவே எனக்கும் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. பாம்புகள் ட்ராபிகல் இடங்களில் வாழ்பவைஎன்று படித்ட நினைவு ச்சூடு தாங்காமல் மரணிப்பதுபோல் இல்லை தானாக தற்கொலை செய்து கொகிறது காரண ம்தெரியவில்லை

      Delete
  7. காட்டுச் சூழ்நிலையில் யானையின் பிரசவத்தை மற்றப் பெண் யானைகள் சூழ இருக்கையில் நடந்ததை ஓர் வனத்துறை ஆர்வலர் படமாக்கி இருந்தார். அதைப் பார்த்திருக்கேன். இதை இன்னும் பார்க்கலை. பாம்புகள் பற்றித் தெரியலை. எல்.ஆர். ஈஸ்வரியின் இந்தப்பாடல் பிரபலமானது. அனைவருக்கும் பிடித்தமானதாகவே இருக்கும்.

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி

    ReplyDelete
  9. காணக்கிடைக்கா அற்புதக் காணொளிகள்...பகிர்ந்தமைக்கு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  10. காணொளிகளை கண்டு ரசித்ததற்கு நன்றி சார்

    ReplyDelete
  11. பாம்பு தற்கொலை என்றுசொல்ல முடியாது. ஒன்று அதிக வெப்பம் அல்லது அதற்கும் சில உபாதைகள் இருக்கலாம் அதனால் துடித்து இறக்கிறது பாருங்கள்.

    யானை பிரசவம் காணொளிகள் பார்த்திருக்கிறேன். அது கூடப் பாருங்கள் மனிதக் குழந்தை பிறந்ததும் செய்வது போல அதுவும் தன் குழந்தை பிறந்ததும் அதை தட்டி நடக்க வைக்கச் செய்கிறது...எல்லா உயிர்களுக்கும் பிரசவம் என்பது எவ்வளவு கடினம் தன் குழந்தைகளின் மீதான அன்பு ...

    பாடல் எங்கள் ஊர் அம்மன் கோயிலில் போட்டுப் பல முறை கேட்டிருக்கிறேன். சென்னையிலும் கூட அடுத்திருக்கும் கோயில்களில் அதூவ்ம் ஆடி மாதம் என்றால் இந்தப் பாட்டு இல்லாமல் இருக்காது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பாம்பின் தற்கொலை என்றே நினைக்கிறேன் தலையை மோதிச் சாகிறது பாருங்கள்

      Delete
  12. பாம்பிற்கு என்ன குடும்ப பிரச்சனையோ தெரியவில்லை ... பாவம் ... ஒருவேளை கொரானோ பாதிப்போ ... இருக்கலாம் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete