Thursday, March 25, 2021

sivasankarbaba


 கேளம்பாக்கம் நிலாங்கரையில்சிவசங்கர் பாபவை சந்தித்திருக்கிறோம்2000 ஆண்டுகளின் ஆரம்பத்தில் பறவைகளி ன் மொழிதெரிந்தததாக கூறும்   யாகாவா முனிவரின்  நினைவும்  கூடவே வருகிறதுபாபா எங்களை அன்புட ன்  வரவேற்றார்   பெங்களூரில்  இருந்து  வருகிறோம்   என்று  தெரிந்ததும்   மகிழ்ந்தார்நன்றாக உரையாடினார்  கூல் ட்ரின்க்ஸ் கொடுத்து உபசரித்தார்அவரது செல்வாக்கு  பெருக  ஆரம்பித்தநேர ம் நடிkஅர் விவேக்  மூலம்  பலருக்கும் தெரிந்தி ருக்கலாம்  அவரைப் பற்றி நியூசி  பதிவர் துள்சி கோபாலும்   எழுதி இருக்கிறார் நன்கு படித்தவர் ஆன்மீகத்தில் கலக்குகிறார்முன்பெல்லாம் நடனம் ஆடுவார்  இப்போதுதெரியவில்லை








5 comments:

  1. நகைச்சுவையை ரசித்தேன்...

    ReplyDelete
  2. என்னென்னவோ பேசுகிறார்.  கேட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. இவர்கள் வாயால் வட சுடுபவர் கள் ;

      Delete
  3. நன்றி ஐயா
    இதோ காணொலியினைக் காணச் செல்கிறேன்

    ReplyDelete