Tuesday, December 7, 2021

sசுட்ட கதை

 

சுட்ட கதை

அவனும் அவளும் மனம் ஒப்பி  நேசிப்பவர்கள் ஒரு நாள் அவள் உடல் நலம் சர்யாக இல்லாதபோது மருத்துவரை  காணச்சென்றார்கள்கள் அவர்  போட்டாரே ஒரு குண்டுஅவள் முழ்காமல் கர்ப்பமாய் இருப்பதாகச் சொன்னார்காதலர்களாய் இருந்தாலும் வரம்புமீறாதவர்கள் பல மருத்துவர்களை நாடினார்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக சொன்னமருத்துவர்கள் சில விலங்கினங்களில் நடப்பது போல் இருக்கலாம் என்றும் சொன்னார்கள் இtதற்குள் ஊரில் சில மடத்து ச் சுவாமிக்ள் பிறக்கப்போவ்து கடவுளின்    அவதாரம்   என்றும்  அதுவளர வேண்டியது மடத்திலென்றும்கூறினர்  காதலித்தவர் க்ல்யாணௌம்  செய்து கொண்ட்னர் ஒருபெண்குழந்தையும் பிறந்தது  மடத்திலிருந்தவ்ர்கள் குழந்தைக்குமூன்று நான்கு வய்தாகும்போதுகட்டயமாக குழந்தை  வளரவேண்டிய இடம் ச்வாமியின்சன்னிதானம் என்று கூறி எடுத்து சென்றன்ர் 

குழந்தை தாய் தந்தையை  காணாமல் ஏங்கிற்றுஅது தாய் தந்தையைதேடி போகும்போதுவிழுந்துஅடிபட்டுக் கிடந்தது

ரத்தம் தேவைப்பட அதன் தந்தையேரத்த்ம் கொடுக்கிறார் குழ்ந்தையை வேண்டி  பெற்றோர் நீதி மன்றத்தில்வழக்கு  தொடுத்தனர்

vவழ்க்கம்போல்  நீதி மன்றம் எல்லாநெளிவு சுளிவுகளையும் அலசி  ஆய்ந்துகுழந்தை பெற்றோரிட்ம் தான் வளர வேண்டும்என்று தீர்ப்பு அளிக்கின்றனர்

  


 





  

 

8 comments:

  1. பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்..   அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்.  ரத்தத்திலே வந்ததந்த பாசம் பாசம் அது நாள் கடந்து உண்மையினைப் பேசும் பேசும்...

    ReplyDelete
  2. Replies
    1. அதுதான் சொல்லி இருக்கிறெனே சுட்டகதை

      Delete
  3. கதை புரிந்தது. இருந்தாலும் கதையில் இடையில் ஏதேனும் விடுபட்டுவிட்டதோ?

    அம்மா அப்பாவிடம் தான் குழந்தை வளர வேண்டும் என்று சொல்ல வந்தேன். ஸ்ரீராமின் கருத்தை (ஏதாவது பாடலோ?!) ரசித்தேன். அதையே வழிமொழிந்து டிட்டோ செய்கிறேன்

    கீதா

    ReplyDelete
  4. சுட்டகதை புரிந்ததா

    ReplyDelete
  5. ஒருபக்கக்கதை என்று ஒரு படம் ஜி தொலைக்காட்சியில்வந்திருந்ததுஅதீருந்து சுட்ட கதை இது

    ReplyDelete